Monday, May 14, 2018

சுர்மிகு பாரதி பகுதி - 3

சுர்மிகு பாரதி பகுதி - 3


திருவேட்கை என்னும் கவிதையிலிருந்து

வாணி தன்னை என்றும்-நினது

வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ?-என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வைய மெல்லாம்-நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம்-கண்ணன்
பொறிக ளாவ ரன்றோ?

No comments:

Post a Comment