தாய்ப் பால் சுரப்பு அதிகரிக்க பகுதி-1
தாய்ப்பால் என்பது குழந்தை பிறந்ததிலிருந்து ஏறக்குறைய இரண்டாண்டுக்கு உணவாகவும் நோய் எதிர்ப்பு சக்திகொண்ட மருந்தாகவும் செயல்படுகிறது.
சாப்பிட வேண்டிய உணவுகள்:
👉 முருங்கைக் கீரை, தண்டுக் கீரை.
👉 காலை, மாலை இரண்டு துளசி இலையை மென்று சாப்பிடலாம்.
👉 தினம் 1/2 லிட்டர் பசும் பால் குடிக்க வேண்டும்.
👉 தினம் ஒரு ஸ்பூன் பசு நெய்.
👉 பருப்பு சாதம்.
👉 நாட்டுப் பூண்டை தோல் கருகும் அளவு தீயில் சுட்டு பேரிச்சம் பழத்தினுள் வைத்து சாப்பிட வேண்டும்.
👉 வெந்தயத்தை பசும் பாலில் வேக வைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
👉 தினம் 4 பாதாம் பருப்பு.
👉 சிறிய கடல்மீன் வகைகள்.
👉 மட்டன் சூப்.
👉 நாட்டுக் கோழி சூப்.
தவிர்க்க வேண்டியவைகள்:-
வறுத்த நிலக்கடலை, மொச்சை பயறு. பாசி பயறு, முட்டை கோஸ், உருளை கிழங்கு, வாழைக்காய், பலாப் பழம், மாம்பழம்.
தவிர்க்க வேண்டிய மீன் வகைகள்:-
அயிரை, விரால், குரவை, ஆரா, கெண்டை இவை அனைத்தும் குழந்தைக்கு வாயு தொல்லை, வயிற்று வலி போன்ற உபாதைகளை ஏற்படுத்தும்.
அடுத்தப் பதிவு Part -2 வில் சில சிகிச்சை முறைகளை பார்க்கலாம். நன்றி!.
உங்களின் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்
நன்றி
மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூடன் இணையுங்கள்
ஒரு முறை மேலே உள்ள வலைப்பூவை Mobile view ல் இருந்து Web view version ல் பாருங்கள்.
உங்களின் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்
நன்றி
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment