தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் எது?
11-ஆம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
2. நீலகேசி என்னும் வாத நு}ல் எந்த நூலுக்கு எதிராக எழுதப்பட்டது? - குண்டலகேசி
3. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நு}ல் எது? - நீலகேசி
4. சமண நெறியை நிலைநாட்டும் நீலகேசி எவ்வகை பாக்களால் ஆனது? - விருத்தப்பா
5. நீலகேசி நூலில் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 11, 894
6. நீலகேசிநூலின் உரையாசிரியர; யார;? - சமய திவாகர வாமன முனிவர்
7. வாத நூலான நீலகேசியின் ஆசிரியர் யார்? - பெயர் தெரியவில்லை
8. பழந்தமிழரின் வாழ்வியல் கருவு+லமாகக் கருதப்படும் எட்டுத்தொகை நு}ல் எது? - புறநானனூறு
9. ஒரு வேந்தன் எதிர் சென்று அவனது தன்மையை கூறிப் புகழ்வது ------------- துறையாகும். - இயன்மொழித் துறை
10. செஞ்ஞாயிறு இலக்கணக் குறிப்பு தருக? - பண்புத்தொகை
No comments:
Post a Comment