POLICE|TNPSC|பூத்தது மானுடம் என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
10ஆம் வகுப்பு - பொதுத்தமிழ்
1. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ------------------- - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
2. நாலாயிரத் திவ்விய பிரபந்தம் --------- நூலாகும் - வைணவ
3.பூத்தது மானுடம் என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ------------- - சாலை இளந்திரையன்
4. 1991-ல் சாலை இளந்திரையன் தமிழக அரசின் ---------------- விருது பெற்றார். - பாவேந்தர் விருது
5. 'நிற்க நேரமில்லை" என்னும் கவிதை --------------- தொகுப்பில் உள்ளது. - பூத்தது மானுடம்
6. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் --------------- - பாவாணர்.
7. இன்றைய மதுரையில் ----------- தமிழ்சங்கம் இருந்தது. - மூன்றாம்
8. தமிழர் மனித வாழ்வை ----------, ----------- எனப் பிரித்தனர். - அகம், புறம்
9. 2004-ஆம் ஆண்டு --------------- திங்களில் தமிழ்மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்தது. - அக்டோபர்
10. குமரிக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி -------------------- - தமிழ் மொழி
11. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் இலக்கியம் ------------------ - திருக்குறள்
12. முத்தமிழ்க் காப்பியம் எனப்படுவது எது? - சிலப்பதிகாரம்
13. திராவிட மொழிகளின் தாய் ------------- - தமிழ்
14. உலக மொழிகளின் தாய் ------------ - தமிழ்
15. தமிழ் இலக்கணம் படிக்கப்படிக்க விருப்பத்தை உண்டாக்குகிறது என்று கூறியவர் யார்? - கெல்லட்
No comments:
Post a Comment