Tuesday, July 31, 2018

ஒரு மணி நேரத்தில் முகத்தை அழகு படுத்த

ஒரு மணி நேரத்தில் முகத்தை அழகு படுத்த




பொதுவாக கருவளையம் தோன்றி, அழகையும் இளமையையும் குறைத்து முதுமை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த கருவளையத்தை வெள்ளரிக்காய் கொண்டு சரி செய்யலாம்.

வெள்ளரிக்காய் சாறு எடுத்து முகத்தில் தடவி அறுபது நிமிடம் கழித்து முகம் கழுவ வேண்டும்.

தொடர்ந்து செய்துவந்தால் முகம் பொளிவடைவதுடன் கருவளையங்கள் மறைவதுடன் முகம் பொளிவடைந்து அழகாகும்.


பூ போன்ற பாதங்களை தரும் மஞ்சள்
என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://kavimalaravan.blogspot.com/2018/07/blog-post_10.html?m=0

தைராய்டு பாட்டி வைத்தியம் என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்...

No comments:

Post a Comment