TNUSRB|போலிஸ்|Police Exam 2019 : நந்தமரபின் கடைசி அரசர் யார்? - 2019
பொது அறிவு வினா விடைகள்!
1. புத்தரின் சமயக் கருத்துக்கள் ---------------- என அழைக்கப்பட்டது? - திரிபீடகம்
2. புத்தர் போதித்த மொழி எது? - போலி
3. பிம்பிசாரரின் முதல் தலைநகரம் எது? - சிராவஸ்தி
4. முதல் புத்தசமய மாநாடு நடைபெற்ற இடம் எது? - ராஜகிருகம் கி.மு.487
5. இரண்டாம் புத்தசமய மாநாடு நடைபெற்ற இடம் எது? - வைசாலி கி.மு 387
6. சிசுநாக வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? - சிசுநாகர்!!!
7. நந்தமரபைத் தோற்றுவித்தவர் யார்? - மகாபத்மநந்தர்
8. சிசுநாகரும், மகாபத்மநந்தரும் ------------ ஆவார்கள். - சூத்திரர்கள்
9. நந்தமரபின் கடைசி அரசர் யார்? - தனநந்தன்
10. தனநந்தனின் அமைச்சர் யார்? - சாணக்கியர்
11. அலெக்ஸாண்டர் படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது? - கி.மு.326
12. அலெக்ஸாண்டரிடம் அடிபணிந்தவர் யார்? - தட்சஷீலம் மன்னன் அம்பி
13. அலெக்ஸாண்டரை எதிர்த்த முதல் இந்திய மன்னர் யார்? - போரஸ் என்ற புருஷோத்தமன்
14. அலெக்ஸாண்டரின் படைத்தளபதி யார்? - செலுக்கஸ்நிகோடர்
15. சாணக்கியர், மெகஸ்தனிஸ் எழுதிய நூல்கள் யாவை? - அர்த்தசாஸ்திரம், இண்டிகா
No comments:
Post a Comment