Friday, March 29, 2019

TNUSRB|போலிஸ்|Police Exam 2019 : நந்தமரபின் கடைசி அரசர் யார்? - 2019 பொது அறிவு வினா விடைகள்

TNUSRB|போலிஸ்|Police Exam 2019 :  நந்தமரபின் கடைசி அரசர் யார்? - 2019


பொது அறிவு வினா விடைகள்!


1. புத்தரின் சமயக் கருத்துக்கள் ---------------- என அழைக்கப்பட்டது? - திரிபீடகம்

2. புத்தர் போதித்த மொழி எது? - போலி

3. பிம்பிசாரரின் முதல் தலைநகரம் எது? - சிராவஸ்தி

4. முதல் புத்தசமய மாநாடு நடைபெற்ற இடம் எது? - ராஜகிருகம் கி.மு.487

5. இரண்டாம் புத்தசமய மாநாடு நடைபெற்ற இடம் எது? - வைசாலி கி.மு 387

6. சிசுநாக வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? - சிசுநாகர்!!!

7. நந்தமரபைத் தோற்றுவித்தவர் யார்? - மகாபத்மநந்தர்

8. சிசுநாகரும், மகாபத்மநந்தரும் ------------ ஆவார்கள். - சூத்திரர்கள்

9. நந்தமரபின் கடைசி அரசர் யார்? - தனநந்தன்

10. தனநந்தனின் அமைச்சர் யார்? - சாணக்கியர்

11. அலெக்ஸாண்டர் படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது? - கி.மு.326

12. அலெக்ஸாண்டரிடம் அடிபணிந்தவர் யார்? - தட்சஷீலம் மன்னன் அம்பி

13. அலெக்ஸாண்டரை எதிர்த்த முதல் இந்திய மன்னர் யார்? - போரஸ் என்ற புருஷோத்தமன்

14. அலெக்ஸாண்டரின் படைத்தளபதி யார்? - செலுக்கஸ்நிகோடர்

15. சாணக்கியர், மெகஸ்தனிஸ் எழுதிய நூல்கள் யாவை? - அர்த்தசாஸ்திரம், இண்டிகா 



No comments:

Post a Comment