Friday, March 1, 2019

###TNPSC_GENERAL_Book Back Questions: புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது? - 2019 புதிய பாடப்பகுதி 6ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் பொதுத்தமிழ் 1

###TNPSC_GENERAL_Book Back Questions: புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது? - 2019
புதிய பாடப்பகுதி

6ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
பொதுத்தமிழ்


1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ————— ஆகும். - ஈகை

2. பிற உயிர்களின் —————க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும். - துன்பத்தை

3. உள்ளத்தில் ————— இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். - குற்றம்

4. வறியார்க்குஒன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிர்ப்பை உடைத்து நீரது. - இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
Ans: வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

5. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மாணாசெய் தலை யாமை. - இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
Ans: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

7. நேர்மையான வாழ்வை வாழ்பவர் —————- எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

8. ஒருவர் செய்யக் கூடாதது —————- தீவினை

9. ′எளிதாகும்′ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - எளிது + ஆகும்

10. ′பாலையெல்லாம்′ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பாலை + எல்லாம்

11. ′இனிமை + உயிர்′ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - இன்னுயிர்

12. ′மலை + எலாம்′ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - மலையெலாம்

குறிப்பு:- இரயில்வே துறையில் 1,30,000 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பைக் காண .... 👇👇
இங்கே கிளிக் செய்யுங்கள்.
https://tnpscexams.guide/index.php/2019/02/20/railway_44686/

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

No comments:

Post a Comment