###TNPSC_GENERAL_TAMIL|Book Back Questions: தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்பட்டவர் யார்?
- 2019|8ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
-
பொதுத்தமிழ்
- பொதுத்தமிழ்
1. நாடகமேத்தும் நாடகக்கணிகை எனக் குறிப்பிடப்படுபவர் ------------------- - மாதவி
2. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் ------------------- - அடியார்க்கு நல்லார்
4. மறைமலையடிகள் எழுதிய நாடகம் ------------------- - சாகுந்தலம்
5. தமிழின் முப்பெரும் பாகுபாடுகள் : ------------------- - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பன தமிழின் முப்பெரும் பாகுபாடுகள்!
6. நாடகத்திற்கு இலக்கணம் வகுத்த நு}ல்கள் யாவை? - முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நு}ல், விளக்கத்தார் கூத்து, குணநு}ல், கூத்துநு}ல்
7. நொண்டி நாடகம் என்பது - பதினேழாம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில், நொண்டி நாடகங்கள் தோன்றின
8. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாட்டியமாடும் மாதவியை ------------------- என்று குறிப்பிடுகிறார் - நாடகமேத்தும் நாடகக்கணிகை
9. தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை ------------------- எனவும், ஒரு கதையைத் தழுவி வேடம்புனைந்து ஆடுவதை ------------------- எனக் குறிப்பிட்டு வந்துள்ளனர் - நாட்டியம், நாடகம்
10. நாடகவியல் என்னும் நு}லினைக் செய்யுள் வடிவில் இயற்றியவர்? - பரிதிமாற்கலைஞர்
11. மனோன்மணியம் என்னும் நாடகக் காப்பியத்தைக் கி.பி.1891 ஆம் ஆண்டில் வெளியிட்டவர் ------------------- - பேராசிரியர் சுந்தரனார்
12. 'தமிழ் நாடகத் தந்தை" என்று போற்றப்பட்டவர் ------------------- ஆவார் - பம்மல் சம்பந்தனார்.
13. ஊர் உறங்கியது என்பது ------------------- ஆகுபெயர் - இட
14. நீலம் சு+டினாள் ------------------- ஆகுபெயர். - பண்பு
15. வறுவல் தின்றான் என்பது ------------------- - தொழிலாகுபெயர்
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
No comments:
Post a Comment