மருந்துப் பொருட்களால் அமையபெற்ற இரு நூல்கள் யாவை - 2019
10ஆம் வகுப்பு - பொதுத்தமிழ்
1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் ----------- திருவள்ளுவமாலை
2. திருக்குறள் --------- வெண்பாக்களால் ஆன நூல் - குறள்
3. 'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர். - பாரதிதாசன்
4. ஏலாதி ------ நூல்களுள் ஒன்று. - பதினெண்கீழ்கணக்கு
5. கணிமேதாவியாரின் காலம் -------- கி.பி. - 5 -ஆம் நு}ற்றாண்டு
6. மருந்துப் பொருட்களால் அமையபெற்ற இரு நு}ல்கள் ------------ திரிகடுகம், ஏலாதி
7. இளங்கோவடிகள் ------- நாட்டைச் சேர்ந்தவர். - சேர
8. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எனப் பாடியவர் யார்? - பாரதியார்
9. குடும்ப விளக்கு -------- படைத்த குறுங்காவியங்களுள் ஒன்று. - பாரதிதாசன்
10. பாரதிதாசனார் ------------ என அழைக்கப்படுகிறார். - புரட்சிக்கவிஞர்
11. கம்பராமாயணம் ------ காண்டங்களை கொண்ட நு}ல். - ஆறு
12. சரசுவதி அந்தாதி ------- இயற்றிய நு}ல்களுள் ஒன்று . - கம்பர்
13. கம்பரை ஆதரித்தவர் -------- சடையப்பவள்ளல்
14. நல் என்னும் அடைமொழி பெற்ற நு}ல் --------- நற்றிணை
15. நற்றிணையை தொகுப்பித்தவர்------- பன்னாடு தந்த மாறன் வழுதி
No comments:
Post a Comment