Sunday, March 24, 2019

மருந்துப் பொருட்களால் அமையபெற்ற இரு நூல்கள் யாவை - 2019 10ஆம் வகுப்பு - பொதுத்தமிழ்

மருந்துப் பொருட்களால் அமையபெற்ற இரு நூல்கள் யாவை - 2019

10ஆம் வகுப்பு - பொதுத்தமிழ்


1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் ----------- திருவள்ளுவமாலை

2. திருக்குறள் --------- வெண்பாக்களால் ஆன நூல் - குறள்

3. 'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர். - பாரதிதாசன்

4. ஏலாதி ------ நூல்களுள் ஒன்று. - பதினெண்கீழ்கணக்கு

5. கணிமேதாவியாரின் காலம் -------- கி.பி. - 5 -ஆம் நு}ற்றாண்டு

6. மருந்துப் பொருட்களால் அமையபெற்ற இரு நு}ல்கள் ------------ திரிகடுகம், ஏலாதி

7. இளங்கோவடிகள் ------- நாட்டைச் சேர்ந்தவர். - சேர

8. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எனப் பாடியவர் யார்? - பாரதியார்

9. குடும்ப விளக்கு -------- படைத்த குறுங்காவியங்களுள் ஒன்று. - பாரதிதாசன்

10. பாரதிதாசனார் ------------ என அழைக்கப்படுகிறார். - புரட்சிக்கவிஞர்

11. கம்பராமாயணம் ------ காண்டங்களை கொண்ட நு}ல். - ஆறு

12. சரசுவதி அந்தாதி ------- இயற்றிய நு}ல்களுள் ஒன்று . - கம்பர்

13. கம்பரை ஆதரித்தவர் -------- சடையப்பவள்ளல்

14. நல் என்னும் அடைமொழி பெற்ற நு}ல் --------- நற்றிணை

15. நற்றிணையை தொகுப்பித்தவர்------- பன்னாடு தந்த மாறன் வழுதி

No comments:

Post a Comment