Monday, September 9, 2019

##TNPSC தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர் யார்? | பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்


 தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர் யார்? |
பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்!!


🦋 முடியரசனுக்கு கவியரசு பட்டம் யாரால் வழங்கப்பட்டது? - குன்றக்குடி அடிகளார்

🦋 1966 ஆம் ஆண்டு முடியரசனின் எந்த காவியத்திற்கு தமிழக அரசு பரிசு வழங்கியது? - பு+ங்கொடி

🦋 முடியரசனின் காலம்? - 07.10.1920 முதல் 03.12.1998

🦋 முடியரசனின் பெற்றோர்? - சுப்பராயலு - சீதாலட்சுமி

🦋 தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறியவர்? - தேவநேயப் பாவணார்

🦋 தேவநேயப் பாவணார் பெற்றோர்? - ஞானமுத்து - பரிபு+ரணம்

🦋 தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர்? - தேவநேயப் பாவணார்

🦋 தேவநேயப் பாவணார், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக எந்த ஆண்டு பணியமர்த்தபட்டார்? - 1974

🦋 தேவநேயப் பாவணார் பெயரில் மாவட்ட மைய நு}லகம் எங்கு செயல்பட்டு வருகிறது? - சென்னை, அண்ணாசாலை

🦋 உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே
   உருகும் அடியர் இதய நெகிழ உணர்வில் எழுநல் உதயமே - இப்பாடல் வரிகளின் ஆசிரியர் ? - குமரகுருபரர்

🦋 சகலகலாவல்லி மாலை என்ற நு}லின் ஆசிரியர்? - குமரகுருபரர்

🦋 பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? - இரண்டு

🦋 திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடம் நிறுவியவர்? - குமரகுருபரர்

🦋 குமரகுருபரரின் காலம்? - பதினேழாம் நு}ற்றாண்டு

🦋 பிள்ளைத்தமிழ் எத்தனை பாடல்களை உடையது? - 100



No comments:

Post a Comment