###TNPSC_GENERAL_TAMIL|Book Back Questions : சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர் யார்? - 2019
8ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்
1. காந்திபுராணத்தின் பாட்டுடைத்தலைவர; ......................... - மகாத்மா காந்தி.
2. ஐயாயிரம் - பிரித்து எழுதுக. - ஐந்து + ஆயிரம்.
3. வேடமணிந்து - பிரித்து எழுதுக. - வேடம் + அணிந்து.
4. சிறையிலடைத்த - பிரித்து எழுதுக. - சிறையில் + அடைத்த.
5. தென்னாடு - பிரித்து எழுதுக. - தெற்கு + நாடு.
7. அறம் + போராட்டம் - சேர;த்து எழுதுக. - அறப்போராட்டம்.
8. தொழில் + பயிற்சி - சேர;த்து எழுதுக. - தொழிற்பயிற்சி.
9. ஆங்கிலேயரை எதிர;த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி ................ - வேலுநாச்சியார;.
10. வேலுநாச்சியார; பிறந்த ஆண்டு .............. - கி.பி.1730.
11. சிவகங்கையை ஆண்ட மன்னர; .............. - முத்துவடுகநாதர;.
12. அஞ்சலையம்மாள் மகளுக்குக் காந்தியடிகள் இட்டபெயர; .......... - லீலாவதி.
13. சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர; ................ - அம்புஜத்தம்மாள்.
14. வளர;பிறை என்பது ............... - வினைத்தொகை.
15. செம்மொழி என்பது ............... - பண்புத்தொகை.
No comments:
Post a Comment