கர்ப்பப்பை பலமடைய
ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய் விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.
செவ்வாழைப்பழம்
மாதுளைப்பழம்
தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும் இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய உணவுகளே நாளை 36 மணி நேரத்தில் நல்ல ரத்தமாக மாறி உங்கள் உடல் நலத்தையும் (உயிரணு & கருமுட்டை) உங்களுக்கு நலமான குழந்தைகளையும் உருவாக்கும் காரணிகள் தம்பதிகள் அனைவரும். வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற்று வாழ வாழ்த்தும்.
வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வைத்தியங்கள் குறித்து கீழ்கண்ட பதிவில் காணலாம்..
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமி-ருந்து பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment