சுடர்மிகு பாரதி - பகுதி - 1
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!
மேற்கண்ட பாடல் பகைவனுக்கருள்வாய் என்ற பாரதி எழுதிய ஞானப்பாடலில் உள்ள வரிகள்.
சிற்பியில் முத்து விளைவது போல் குப்பையிலே நல்ல மணம் தருகின்ற மனதை கவருகின்ற வகையில் நல்ல மலர்கள் மலராதோ என்ற கேள்வியை எழுப்புகின்ற வீரியம் மிக்க கவிதைகளை நினைவில் கொள்வோம் தோழர்களே!!!
No comments:
Post a Comment