மாவேள்- ஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்
விலை- 100ரூ (100மில்லி)
வெறும் நல்லெண்ணெய் மட்டுமல்லாமல் கூடுதல் சிறப்புகளோடு
நாகர் வாய் புத்துணர்வூட்டியை மாவேள் தயாரித்துள்ளது. மற்ற இரசாயன நீர்போல அல்லாமல் முற்றிலும் இயற்கையானது. *நல்லெண்ணெய், பூண்டு, கிராம்பு, திரிகடுகம் மூலப்பொருள் ஆகும்.*
*பயன்படுத்தும் முறை:*
* தூங்கி எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு எண்ணெயில் இரண்டு மூடி எடுத்து வாயில் ஊற்றவும். (அல்லது பல் விளக்கிய பின்னரும் பயன்படுத்தலாம்)
* 5 நிமிடம் வாயில் வைத்திருக்கவும்
* வாய் முழுவதும் பரவியபின்னர், 5 நிமிடம் கொப்பளித்து துப்பவும்.
* உடனே வாயினை கழுவாமல் இரண்டு நிமிடம் கழித்து வாய் கொப்பளித்துவிட்டு இரசாயனமாற்ற பற்பொடியில் பல் விளக்கவும்.
பயன்கள் :
* வாய் புண், உதடு வெடிப்பு நீங்கும்
* ஈறுகள் பலமாகும்
* பற்கள் உறுதியாகும்
* துர்நாற்றம் மாறும்
* பற்களுக்கு இடையே கிருமிகளை வாழவிடாது
பல்வலி நீங்கும்
மேலும்,
*நல்ல உறக்கம் உண்டாகிறது.
*பற்கள் வெண்மை நிறமடைகிறது.
*வாயு தொந்தரவு நீங்குகிறது.
*தசை நோய்கள் விலகுகிறது
*மார்பு நோய் நீங்கு கிறது.
*நெஞ்சக தடுமன் (சளி )நீங்குகிறது
*இரைப்பிருமல் நீங்குகிறது .
*முதுகு வலி குறைகிறது .
*இதய நோய்கள் நீங்குகிறது .
*பல் நோய்கள் விலகுகிறது
*காதுநோய்கள் விலகுகிறது
*கண் நோய்கள் விலகுகிறது
*குடல் தொடர்பான நோய்கள் விலகுகிறது
*நீண்டகால இரத்த நோய்கள் விலகுகிறது.
*மூச்சு குழல் நோய்கள் விலகுகிறது
*நரம்பு நோய்கள் விலகுகிறது
*தோல் நோய்கள் விலகுகிறது
*கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது
*மூல நோய்கள் விலகுகிறது
*காச நோய்கள் விலகுகிறது
*சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறது .
*பக்கவாத நோய் விலகுகிறது.
*வலிப்பு நோய்கள் விலகுகிறது
*புற்று நோய் கட்டிகள் , மாதவிடாய் ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது. இப்படி பலவேறு நோய்கள் விலகு கிறது இது அறிவியல் அடிப்படையிலானது தான் எனவே முறைப்படி இதை செய்து நோய் வெல்வோம்.
தொடர்புகொள்ள - 9445903067
No comments:
Post a Comment