###TNPSC_GENERAL_TAMIL|தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் யார்?
12ஆம் வகுப்பு - பொதுத்தமிழ்
1. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் ------------- ஒட்டக்கூத்தர்
2. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்டபெயர் ---------- என்பதாகும். - இராமாவதாரம்
3. கம்பரை ஆதரித்தவர் ------------- திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
4. 'ஒன்றே யென்னின்" என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் -------- யுத்தகாண்டம்
5. கம்பர் வாழ்ந்த காலம் --------- கி.பி.12-ம் நு}ற்றாண்டு
6. கல்வியில் பெரியவன் ----------- கம்பன்!!!
7. கம்பர் இயற்றிய வேறு நூல்கள் யாவை? - சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி
8. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் ------ சுவாமிமலை முருகன்
9. வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் ------------- பரிசளிக்கப் பெற்றார். - தங்கத்தோடா
10 வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை --------- தலைமையில் அரங்கேற்றினார். - ஞானியாரடிகள்
11. தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் ----------- வரதநஞ்சையப்பிள்ளை
12. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் - வரதநஞ்சையப்பிள்ளை
13. கற்றோரால் --------------- என்று சிறப்பிக்கப்பட்டவர் வரதநஞ்சையப்பிள்ளை - புலவரேறு
14. தமிழரசி குறவஞ்சியை யாருடைய வேண்டுகோளுக்கிணங்க வரதநஞ்சையப்பிள்ளை இயற்றினார்? - உமாமகேசுவரனார்
15. வரதநஞ்சையப்பிள்ளை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ------------ தலைமையில் தங்கத் தோடா பரிசளிக்கப் பெற்றார் - நமச்சிவாய முதலியார்
No comments:
Post a Comment