Tuesday, April 2, 2019

சர்க்கரை வியாதி உடைய ஒரு நண்பர் தன்னுடைய கருத்துக்களை கீழ்க்கண்டவாறு விவாதிக்கிறார்

சர்க்கரை வியாதி உடைய ஒரு நண்பர் தன்னுடைய கருத்துக்களை கீழ்க்கண்டவாறு விவாதிக்கிறார்.


எனக்கு வயது 40 எனக்கு சர்க்கரை வியாதி கடந்த 15 வருடங்களாக இருக்கிறது.சர்க்கரை நோயினால் உடல் பலகீனம் பட்டேன்.தொடர்ந்து ஆங்கில மருந்து உபயோகம் செய்து வருகிறேன். எனது சர்க்கரையின் அளவு 400 என்கின்ற அளவை ஒட்டியே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய பழக்கமும் மயக்கமும் கிறுகிறுப்பும் இருந்து கொண்டே இருந்தது. பசி என்பது கட்டுக்குள் அடங்காமல் அதிகப்படியாகவே தொடர்ந்து இருந்தது. எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து செய்ய முடியாமல் அவதிப்பட்டேன். உடல் முழுவதும் சோர்வடைவதை உணர்ந்தேன். மனைவியோடு இல்லற வாழ்வில் இணைகின்ற தருணங்களில் சொல்ல முடியாத துயரங்களை நான் சந்தித்தேன். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்கின்ற பொழுது நான் மனதளவில் பாதிக்க பட தொடங்கினேன். உணவுகளிலும் நான் நினைத்ததை சாப்பிட முடியாமல் தவித்தேன்.

உணவு கட்டுப்பாட்டுக்குள் என்னை கொண்டு வந்தேன். வாக்கிங் போக வேண்டிய கட்டாயம் போய் வந்ததற்கு பின்னால் ஒரு மரண பசி ஏற்படும்.

 அந்த நேரத்தில் நான் சாப்பிட நினைத்தால் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப் படுவதை உணர்ந்தேன்.

 மொத்தத்தில் சுறுசுறுப்பை இழந்தேன். உற்சாகமின்றி திரிந்தேன். வாழ்வில் சந்தோசத்தை முற்றிலுமாக தொலைத்தேன். மனதளவில் ஒரு நடைபிணமாகவே வாழ என்னை நான் பழக்கப் படுத்திக் கொண்டேன். இந்த காலகட்டத்தில் சென்ற மாதம் எனது நண்பர் ஒருவர் மூலமாக 
SELF-C கிடைக்கப் பெற்றேன். அவர் கூறிய அறிவுறுத்தலின்படி அதனை உண்ண தொடங்கினேன். தினந்தோறும் சாப்பிட்டேன். ஏதோ ஒரு மாற்றத்தினை சாப்பிட்ட இரண்டு நாட்களிலேயே தெரிய தொடங்கினேன்.

 நம்பிக்கையோடு இன்றுவரை சாப்பிட்டு வருகிறேன். எனக்கே எனது உடலில் பல மாற்றங்கள் வருவதையும் சுறுசுறுப்பு, உற்சாகம், மன அமைதி, பிறப்பதையும் என்னால் முழுவதுமாக அறிய முடிகிறது. இல்லற வாழ்வில் நான் தொலைத்து விட்டதாக கருதிய அந்த மிகப் பெரும் சந்தோசத்தை என்னால் மீண்டும் பெற முடிந்ததாகவே நான் உணர்கிறேன். சர்க்கரையின் அளவு 210 என்கின்ற அளவில் வந்ததை அறிந்து நான் மனதளவில் அளவற்ற மகிழ்ச்சியை தற்சமயம் பெற்று வருகிறேன். சர்க்கரை வியாதி வருவதற்கு முன்பு நான் .எவ்வாறு சுறுசுறுப்போடும், உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும், மன நிம்மதியுடன் இருந்தேனோ அந்த விஷயங்கள் அனைத்தையும் இப்பொழுது நான் பெற்று விட்டதாகவே கருதுகிறேன். என் மனைவிக்கும் சர்க்கரை வியாதி இருக்கிறது அவருக்கும் கடந்த 15 நாட்களாக இந்த மருந்தினை கொடுத்து வருகிறேன். நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 அரை மனதோடு இந்த மருந்தினை நான் பயன்படுத்தத் தொடங்கினேன்.
 ஆனால் இன்று முழுமனதோடு நானும்,என் மனைவியும் தினந்தோறும் எடுத்துக் கொள்கிறோம்.

 என் வயதை ஒத்த நண்பர்களுக்கு இதனை வாங்கி இதன் பயன்களை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு நான் உதவி செய்து கொண்டு இருக்கிறேன்.
 இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் அற்புதமான ராஜ மருந்தினை எங்களுக்கு வாரி வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த வஜ்ரா நிறுவனத்திற்கும், அதன் தலைவர்களுக்கும் எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும், எனது நண்பர்களின் சார்பாகவும், நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றென்றும் நன்றியுடன்
T.SASI KUMAR  B.E
நாமக்கல் மாவட்டம்

No comments:

Post a Comment