தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்?
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. கம்பரை திருவெண்ணெய் நல்லு}ர் -------- என்பவர் ஆதரித்து வந்தார். - சடையப்ப வள்ளல்
2. வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் --------- பரிசளிக்கப் பெற்றவர். - தங்கத்தோட
3. வரத நஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை --------- தலைமையில் அரங்கேற்றினார். - உமாமகேஸ்வரி
4. நாமக்கல் கவிஞருக்கு நடுவண் அரசு --------- விருதளித்து சிறப்பின்
5. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் - புறநானூறு

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளின் எண்ணிக்கை? - 65
7. புறநானூற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலை --------- பாடியுள்ளார். - பெருந்தேவனார்.
8. சங்க நூல்கள் பழந்தமிழ் இலக்கணமாகிய -----------------, ----------- இலக்கியங்களாய்த் திகழ்கின்றன. - பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்
9. புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர் ----------- அவர்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். - ஜி.யூ.போப்
10. அகநானு}ற்றுக்கு வழங்கும் வேறு பெயர்கள் - நெடுந்தொகை
No comments:
Post a Comment