Monday, October 22, 2018

TNPSC - இலக்கணம் - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்


இலக்கணம் - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் 


1. புலவராற்றுப் படை, முருகு, கடவுளாற்றுப் படை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - திருமுருகாற்றுப்படை 

2. வேளாண்வேதம், நாலடி நானு}று, குட்டித் திருக்குறள் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நாலடியார் 

3. தமிழ் மறை வேதம், திருவாய் மொழி போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நறுந்தொகை 

4. முதுமொழி, மூதுரை, உலக வசனம், பழமொழி நானு}று போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - பழமொழி 

5. குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - குற்றாலக் குறவஞ்சி

6. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - பெருங்கதை 

7. தமிழர் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - திருமந்திரம் 

8. தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - திருவாசகம் 

9. தமிழ் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நாலாயிர திவ்ய பிரபந்தம் 

10. தமிழின் முதற்கலம்பகம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நந்தி கலம்பகம் 

11. சின்னு}ல் என்பது எந்த அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நேமிநாதம்

12. குட்டி திருவாசகம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி 

13. கிறிஸ்துவர்களின் களஞ்சியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - தேம்பாவணி

14. தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - தேவாரம் 

15. தென்தமிழ் தெய்வப்பரணி என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - கலிங்கத்துப்பரணி



No comments:

Post a Comment