TNPSC EXAM 2020 : துருக்கிய நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
பொது அறிவு - வரலாறு வினா விடைகள்
1. கன்னட மொழியில் கவிராச மார்க்கம் என்ற இலக்கியத்தைப் படைத்தவர் யார்? - அமோகவர்ஷன்
2. விருபாக்ஷர் ஆலயமானது ............... கோயிலைப் போல கட்டப்பட்டுள்ளது. - கைலாசநாதர்
3. இரண்டாம் புலிகேசியின் அவைப்புலவர் யார்? - இரவிகீர்த்தி
4. காகதீய மன்னர் ---------- இறப்பிற்குப் பின்னர் காகதீய மரபு முடிவடைந்தது. - வினயகதேவன்
5. ஹொய்சாள மரபின் பிற்கால மன்னர்களில் சிறந்த பேரரசர் யார்? - மூன்றாம் பல்லாளா.
6. பிரம்மகுப்தர் எழுதிய பிரம்மசித்தாந்தம் என்ற சமஸ்கிருத நூலானது ------------- மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. - அரபு
7. முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் எது? - இந்திய வரலாறு
8. இந்திய வரலாறு என்னும் நூலை எழுதியவர் யார்? - சர்ஹென்றி எலியட்
9. மாம்லுக் மரபினை நிறுவி டெல்லி சுல்தான்களின் ஆட்சியைத் தொடங்கியவர் யார்? - குத்புத்தீன் ஐபெக்
10. நாற்பதின்மர் குழு என்ற அடிமை முறையை ஒழித்தவர் யார்? - கியாசுத்தீன் பால்பன்
11. சையது மரபினைத் தொடங்கியவர் யார்? - கிஸிர்கான்
12. டெல்லி சுல்தானிய ஆட்சியின் முதல் பெண்ணரசி யார்? - இரசியா
13. 'இந்தியக் கிளி" என அழைக்கப்பட்ட கவிஞர் யார்? - அமிர்குஸ்ரு
14. துருக்கிய நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? - இல்துமிஷ்
15. அஜ்மீரில் 'குவ்வதுல் இஸ்லாம்" என்ற மசூதியைக் கட்டியவர் யார்? - குத்புத்தீன் ஐபெக்
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற Kavimalaravan.blogspot.com லிங்கை கிளிக் செய்யவும்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment