Carona குறித்துஇந்தியாவில் நாம்அதிகம் பயப்பட தேவையில்லை...
நம் கலாசாரம்நமக்கு பாதுகாப்பு.
டாக்டர் நண்பர் ஒருவரின் பதிவு....
கரோனா வைரஸ்
கடந்த 10 நாட்களாக
சீனாவில் கரோனா வைரஸ்
தாக்கத்தைப்பற்றியே அனைத்து
ஊடகங்களிலும் மிரட்டலுடன்
செய்தியாக வருகிறது..
பல ஊடகங்கள் தங்களின்
T R P அதிகரிக்கவேண்டும்
என்பதற்காக இந்தியாவில்
இந்த வைரஸ் நோய் வரவேண்டும் என்பதுபோல் தான் செய்திகளை
வெளியிடுகின்றனர்!
உண்மையில் அவர்களின்
எண்ணம் பலிக்காது..
இதற்கு பல காரணங்கள் உள்ளன!
1)கோடை காலம்...
அடுத்து வரும் கோடை காலம்
நமக்கு மிகவும் பாதுகாப்பானது
எந்தவித வைரஸ் மற்றும் தொற்றுநோய்
கிருமிகளால் நமது கடும் வெப்பத்திற்கு
முன் தாக்குப்பிடிக்க முடியாது..
2)உணவு முறை...
சீன மக்களைப்போல் கண்ட கண்ட
உயிரினங்களையும் அதுவும்
அரை வேக்காட்டுடன் உண்ணும்
பழக்கம் இந்தியர்களுக்கு இல்லை!
பெரும்பாண்மையாக சைவ உணவு
சாப்பிடுவது நமக்கு பலம்
அசைவம் சாப்பிடுபவர்கள் கூட
நன்கு வேக வைக்கப்பட்ட அசைவ
உணவுகளையே உண்கின்றனர்
அதனால் தான் முன்பு தென்கிழக்கு ஆசியாவை தாக்கிய பறவைக்காய்ச்சல்
கூட நம்மை அதிகமாக தாக்கவில்லை!
3)மரியாதை தருவது...
பொது இடத்தில் மற்றவர்களை
சந்திக்கும் போது
கை கொடுப்பதை தவிர்த்து
வணக்கம் கூறுவதால்
கைகொடுப்பதால் பரவுகின்ற
கிருமிகள் பரவுவதில்லை!
4)இறுதி சடங்குகள்....
இறந்தவர்களின் வாய் மூக்கு
மற்றும் கழிவு துவாரங்கள் வழியாக கிருமிகள் வெளியேறாமல் இருக்க
மூக்கு வாய் அடைத்து கால்விரல்கள் போன்றவற்றை கட்டுப்போடுவதால்
இறந்தவர்களின் உடலிலிருந்து
கிருமிகள் வெளியேறுவதில்லை.
அதேபோல் இறந்தவர்களின் உடல்
மீது போர்த்தப்படும் கோடித்துணி
மீது கிருமிநாசினியான மஞ்சள்
அறைத்து இறைப்பதால் சவத்தை
எடுப்பவர்களின் பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்படுகிறது!
இறப்புக்கு சென்று வந்தவர்கள்
குளித்தபிறகுதான் வீட்டிற்க்குள்
செல்வது சம்பிரதாயம் இதனால்
கிருமிகள் எதுவும் வீட்டிலுள்ள
வயதானவர்கள் மற்றும்
குழந்தைகளுக்கு பரவுவதற்கு
வாய்ப்பில்லை!
5)ஆப்ரிக்காவைத்தாக்கிய
எபோலா வைரஸ்
ஆசியாவின் பல பகுதிகளை
தாக்கிய பறவைக்காய்ச்சல்
போன்றவை இந்தியாவை
தாக்காததற்கு காரணம்
பாரம்பரிய தற்காப்பு முறைகளை
சடங்குகளாக வைத்திருப்பதே
காரணம்.
6)தடுப்பு முறை...
நோய் வந்தபின் மருத்துவமணைக்கு
ஓடுவதை விட நோய் எதிர்ப்பு
சக்தியை கூட்டுவதற்கான
ஏராளமான மூலிகைகள் மற்றும்
சித்த வைத்திய முறைகள்
நமக்கு ஏராளமாக உள்ளன!
நிலவேம்பு கசாயம்,
பப்பாளி இலை கசாயம்,
இன்னும் ஏராளமான கசாயங்களை
அருந்தியதால் தான் கடந்தமுறை
பல இடங்களில் டெங்கு முதலான காய்ச்சல்களை கட்டுக்குள் வைத்துள்ளது!
7)தற்காப்பு முறை....
நோயினை ஊடகங்களில்
பார்த்து அதிகமாக பயப்படுவதோ கவலைப்படுவதோ அவசியமில்லை!
பாதிப்பு உள்ள தேசங்களுக்கோ
அந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து
பயணிப்பதையோ சில காலத்திற்கு
தவிர்க்கலாம்!
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மருத்துவமணை
மற்றும் பொது இடங்களுக்கு
செல்லும் போது மாஸ்க் அணிவது
அவர்களின் பயத்தினை போக்கும்!
உடல்உழைப்பு உடற்பயிற்சி மூச்சுப்பயிற்சி யோகாசனம் போன்றவற்றினால்
நமது உடலில் நோய் எதிர்ப்பு
சக்தி கூடும்..
அவற்றினை
முறையாக பின்பற்றினாலே
வியாதிகள் வருவது குறைந்து
உடல் நலம் மேம்படும்!
சமூக ஊடகங்களில் பரப்பப்படும்
மிகைப்படுத்தப்பட்ட காணொளிகளே
கண்டு பயப்படவேண்டாம்.
அவைகளில் பெரும்பாலானவை
போலியாக சித்தரிக்கப்படுபவைகளே..
விழிப்போடு இருப்போம்
தேவையற்ற வதந்திகளை
தவிர்த்து நலம் காண்போம்.....
No comments:
Post a Comment