பொது அறிவு : சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறியவர் யார்?
TNPSC-GROUP-1&2: 2020|
பொது அறிவு வினா விடைகள்
1. படித்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ................ என அழைக்கப்பட்டனர்? - மிதவாதிகள்
2. ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ................ - 1919
3. திலகர் மராத்திய மொழியில் வெளியிட்ட பத்திரிக்கை? - கேசரி
4. இந்து முஸ்லீம் பிரிவினைக்காக செய்யப்பட்டது ............... - வங்கப்பிரிவினை
5. ............. என்பவரது தலைமையில் முஸ்லீம்லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. - சலிமுல்லாகான்
6. மிதவாதிகளின் தலைவர் ................ - கோபால கிருஷ்ண கோகலே
7. முஸ்லீம்களை திருப்திபடுத்த வெளியிடப்பட்ட சட்டம் ? - மிண்டோ - மார்லி சட்டம்
8. மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒன்றிணைந்த மாநாடு? - லக்னோ
9. தன்னாட்சி இயக்கத்தை சென்னையில் தோற்றுவித்தவர்? - அன்னிபெசண்ட்
10. உத்தரவின்றி எவரையும் கைது செய்யும் சட்டம் ................ - ரௌலட் சட்டம்
11. உலக முஸ்லீம் இனத்தின் சமய தலைவர் .................. - காலிபா
12. கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு .............. - 1919
13. ஆயுதச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? - 1878
14. தன்னாட்சி இயக்கம் நிறுவப்பட்ட ஆண்டு .................... - 1916
15. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறியவர் யார்? - திலகர்
No comments:
Post a Comment