பொது அறிவு வினா விடைகள்! | சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
GROUP 1&2 - 2020!
பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!
✍ உலகம் முழுமைக்குமான வாழ்வியல் நெறிகளை ---------- கூறுகிறது . - வள்ளுவம்
✍ அறியாமையை நீக்கி அறிவை வளர்த்து மனிதரின் மனக்கோலை நீக்குவதையே நூலின் மாண்பாகக் கருதுபவர்? - நன்னூலார்
✍ ஒருமுறைக்குப் பலமுறை படித்தாலே முழு அறிவு கிடைக்கும் என்பது எந்த நூலின் கருத்தாகும்? - நன்னூல்
✍ கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் எத்தனை தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது? - மூன்று
✍ இல்லத்தார்க்கு உரியக் கடமைகளில் முதன்மையானது எது? - விருந்தோம்பல்
✍ சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? - கி.பி.இரண்டாம் நு}ற்றாண்டு
✍ தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? - சேரன் செங்குட்டுவன்!!
✍ தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப்பிரதேசம் வரையிலான பகுதி சங்ககாலத்தில் ---------- எனப்பட்டது. - சோழ நாடு
✍ தஞ்சாவூர் நகரைக் கட்டமைத்து சோழ அரசு நிறுவப்பட்ட ஆண்டு? - பொ.ஆ. 859
✍ தமிழ்நாட்டில் சோழ அரச மரபின் கீழ் இருந்த ஆட்சிப்பகுதி சோழநாடு அல்லது ---------- எனப்பட்டது. - சோனாடு
✍ முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ----------- என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது. - மாநகரம்
✍ சோழர் காலத்தில் பிரம்மதேயங்கள் நீங்கலாகப் பல ஊர்களின் தொகுப்பு ------------ எனப்பட்டது. - நாடு
✍ சோழர் காலத்தில் வரியாக வசூலிக்கப்பட்ட நெல் ------ என்ற அலகின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது. - களம்
✍ ஒரு களம் என்பது எத்தனை கிலோ ஆகும்? - 28 கிலோ
✍ சோழர் காலத்தில், கிராம சபைகள் பாசனக்குளங்களைப் பழுதுபார்க்க --------- என்ற வரி வசூலிக்கப்பட்டது. - ஏரி ஆயம்
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment