தொலைநோக்கி என்றவுடன் நினைவுக்கு வருபவர் இவராகத்தான் இருப்பார்..!!
நவீன இயற்பியலின் தந்தை.. யார் இவர்?
🌍இயற்பியலாளர்...
🌍கணிதவியலாளர்...
🌍வானியல் அறிஞர்...
🌍தத்துவஞானி என பன்முகத்திறமை கொண்டவர்...
🌍அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கினை ஆற்றியவர்...
🌍தொலைநோக்கியை உருவாக்கியதன் மூலம் வானத்தின் உண்மை பரிமாணத்தை காணவைத்து விஞ்ஞானத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றவர்...
🌍இவர் வானில் கண்ட அதிசயங்களும், இவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களும் ஏராளம்...
🌍தொலைநோக்கியின் தந்தை என அழைக்கப்படுபவர்...
🌍வியாழனின் துணைக்கோள்களைக் கண்டறிந்தவர்...!!
🌍வெள்ளி, நிலவு போல் பல்வேறு விதமான பரிமாணங்களில் தோன்றுவதையும், மறைவதையும் கண்டவர்...
🌍சனிக்கோளை சுற்றியுள்ள வளையத்தை கண்டறிந்தவர்...
🌍நெப்டியூன் கோளை கண்டறிந்தவர்...
🌍சூரியனின் கரும்புள்ளிகளை ஆய்வு செய்தவர்...
🌍'நவீன இயற்பியலின் தந்தை" என அழைக்கப்படுபவரும் இவரே...
🌍'ஒரே நேரத்தில் கனமான பொருள், கனமில்லா பொருள் ஆகியவற்றை விழச்செய்யும்போது கனமான பொருள் முதலில் கீழே விழும், பின்னர்தான் கனமில்லா பொருள் கீழே விழும்" என்பது அரிஸ்டாட்டில் கூற்று...
🌍இக்கருத்தை உடைத்து, இவர் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று வௌ;வேறு நிறைகளையுடைய பொருள்களைக் கீழே விழச்செய்து, பொருள்கள் கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
🌍இவர் நம் அனைவருக்கும் பரிட்சையமான ஒருவர்தான்...
👇👇

கலீலியோ கலிலிதான் அவர்...!!
கலீலியோ கலிலி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இனிவரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்...!!
No comments:
Post a Comment