Thursday, October 10, 2019

புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்? |TNPSC

புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்? |TNPSC


பொது அறிவு வினா விடைகள்

🌺 புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்? - சிந்து

🌺 தேம்பாவணி எம்மதத்துடன் தொடர்புடையது? - கிறித்தவம்

🌺 இந்தியாவில் ---------- யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது? - தெற்கு திசை

🌺 'இந்திய நெப்போலியன்" என்று அழைக்கப்பட்டவர்? - சமுத்திரகுப்தர்

🌺 ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்? - நுகர்வோர்

🌺 தேசிய வளர்ச்சிக்குழு (N) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? - 1952

🌺 பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்காக ஐந்து கொள்கைகள் --------- என்று அழைக்கப்படுகின்றன. - பஞ்சசீலம்

🌺 அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிய ஆண்டு? - 1940

🌺 சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட ஆண்டு எது? - 1857

🌺 பாரசீகர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தது? - பார்ஸிமதம்

🌺 முதல் பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு எது? - 1526

🌺 1940-ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை, ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்படுகிறது? - லின்லித்தோ

🌺 விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்? - சமுத்திர குப்தர்

🌺 இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு? - 1556

🌺 இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்? - கேரளா

No comments:

Post a Comment