புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்? |TNPSC
பொது அறிவு வினா விடைகள்
🌺 புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்? - சிந்து
🌺 தேம்பாவணி எம்மதத்துடன் தொடர்புடையது? - கிறித்தவம்
🌺 இந்தியாவில் ---------- யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது? - தெற்கு திசை
🌺 'இந்திய நெப்போலியன்" என்று அழைக்கப்பட்டவர்? - சமுத்திரகுப்தர்
🌺 ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்? - நுகர்வோர்
🌺 தேசிய வளர்ச்சிக்குழு (N) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? - 1952
🌺 பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்காக ஐந்து கொள்கைகள் --------- என்று அழைக்கப்படுகின்றன. - பஞ்சசீலம்
🌺 அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிய ஆண்டு? - 1940
🌺 சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட ஆண்டு எது? - 1857
🌺 பாரசீகர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தது? - பார்ஸிமதம்
🌺 முதல் பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு எது? - 1526
🌺 1940-ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை, ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்படுகிறது? - லின்லித்தோ
🌺 விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்? - சமுத்திர குப்தர்
🌺 இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு? - 1556
🌺 இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்? - கேரளா
No comments:
Post a Comment