பொது அறிவு வினா விடைகள் - ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?
பொது அறிவு வினா விடைகள் ?
💠புவியில் காணப்படும் நீர் வளத்தினை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? - இரண்டு (நன்னீர், உவர்நீர்)
💠'ஆயிரம் ஏரிகளின் நிலம்" என்று அழைக்கப்படும் நாடு எது? - பின்லாந்து
💠பின்லாந்தில் காணப்படும் ஏரிகளின் எண்ணிக்கை? - 1,87,888
💠நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையை ------------- என்கிறோம். - நிலத்தடி நீர்மட்டம்
💠நீர் கொள்பாறைகளின் வழியாக ஊடுருவி சென்று, நீர் உட்புகாப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் நீரை ----------- என்கிறோம். - நீர் கொள்படுகை
💠வட அரைக்கோளத்தில் காணப்படும் நிலப்பரப்பின் சதவீதம் எவ்வளவு? - 61மூ
💠தென் அரைக்கோளத்தில் காணப்படும் நீர்ப்பரப்பின் சதவீதம் எவ்வளவு? - 81மூ
💠சில்வியா ஏர்ல் என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற -------- ஆவார். - கடல் ஆராய்ச்சி நிபுணர்
💠கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக, சில்வியா ஏர்ல் என்பவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி, எந்த இதழ் இவருக்கு கோளத்தின் கதாநாயகன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளது? - தி டைம் இதழ்
💠ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் அவர்களுக்கு, எந்த ஆண்டு போரின் சிலுவை என்ற விருது வழங்கப்பட்டது? - 1945
💠ர்லுPளுழு என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் என்ன? - உயரம்
💠சமீபத்திய மதிப்பீடுகள், மும்பை ஹை பகுதியில் எத்தனை மில்லியன் டன் எண்ணெய் இருப்பதாக தெரிவித்துள்ளது? - 20 மில்லியன் டன்
💠கண்ட சரிவிற்கும், கடலடி சமவெளிக்கும் இடையில் காணப்படும் நிலத்தோற்றம் --------- ஆகும். - கண்ட உயர்ச்சி
💠வட அட்லாண்டிக் பெருங்கடலில், மேற்கு பகுதியில் உள்ள பெர்முடா முக்கோணம் -------------- என்று அழைக்கப்படுகிறது. - சாத்தான் முக்கோணம்
💠ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை, வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - சம உவர்ப்புக்கோடு
No comments:
Post a Comment