TNPSC Syllabus | பொது அறிவு வினா விடைகள் - ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தியவர்?
பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!
✍ தென்னிந்தியாவில், ஆங்கிலேயரின் அரசியல் நிர்வாக தேவைகளுக்காக தோற்றுவிக்கப்பட்ட மாகாணம்? - சென்னை
✍ சென்னை மாகாணம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? - கி.பி.1801
✍ அறிஞர்கள் மற்றும் தமிழரல்லாதோர், ஆரியரல்லாத தமிழ் பேசுவோரை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுத்தப்பட்ட வார்த்தை? - திராவிடன்
✍ மிண்டோ மார்லி சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? - 1909
✍ 'சிறைப்பறவை" என்று அழைக்கப்பட்டவர்? - பெரியார்
✍ முதலாவது சுயமரியாதை மாநாடு நடந்த ஆண்டு? - 1929
✍ ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தியவர்? - இராஜாஜி
✍ தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்? - சி.என்.அண்ணாதுரை
✍ தமிழ் அரசர்களின் கூட்டமைவின் பிறநாட்டு படையெடுப்பிற்கு எதிராகச் சண்டையிட்டதைச் சங்க கால இலக்கியமான -------- விவரித்துள்ளது. - அகநானு}று
✍ ----------------- நு}ற்றாண்டுக்கு பிறகே தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்தது. - கி.பி(பொ.ஆ.) ஆறாம் நு}ற்றாண்டு
✍ சோழர்கள் தலைநகரம்? - உரையு+ர்
✍ திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ----------- காலம் ஆகும். - முடியாட்சி
✍ மகாகவி என்றால் ----------- என்று பொருள்படும். - மிகப்பெரிய கவிஞர்
✍ பாரதியார் 'சுதேச கீதங்கள்" எனப்படும் உணர்ச்சி மிக்க பாடல் தொகுப்பினை வெளியிட்ட ஆண்டு? - 1908
✍ தனது புரட்சிகரமான முனைப்புகளை வெளியிடுவதற்கு பாரதியார் அவர்கள் வார இதழை --------- தாளில் அச்சிட்டு வெளியிட்டார். - சிகப்பு தாள்
No comments:
Post a Comment