வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதின் பெயர் என்ன??- 2019
11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
1. யானைகளின் வாழ்நாள் எத்தனை ஆண்டுகள் - 70ஆண்டுகள்
2. வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதின் பெயர் - வேணுமேனன் ஏலிஸ் விருது
3. 'வேணுமேனன் ஏலிஸ்" விருதினை கிருஷ்ண மூர்த்தி எந்த ஆண்டில் பெற்றார்? - 2000
4. தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதனை அரசின் மூலம் செயல்படுத்தியவர் யார்? - கிருஷ்ண மூர்த்தி
5. 'யானை டாக்டர்" என்ற குறு புதினம் ------------- என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. - அறம்
6. மழை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை ------------- என்ற கலைச்சொல்லால் அழைக்கப்படுகிறது. - OROLOGY
7. மலைவாழ் மக்களாகிய திராவிடர்களை மலைநில மனிதர்கள் என்று அழைத்தவர் யார்? - கமில் சுவலபில்
8. 'சேயோன் மேய மைவரை" என்ற மேற்கோள் உடைய நு}ல் எது? - தொல்காப்பியம்
9. 'மலை வேடா" என்ற சொல்லினை உருவாக்கிய மாநிலம் எது? - இடுக்கி கேரளம்
10. குறும்பர் மொழியில் தாழ்வாரத்தை குறிக்கும் சொல் - மெட்டு
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!..
No comments:
Post a Comment