11-ம் வகுப்பு புதிய பாடப்பகுதி பொதுத்தமிழ் | விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்டவர்?|
TNPSC தேர்வு - பொதுத்தமிழ் - கவிஞர்களின் சிறப்புப் பெயர்கள்!! 👇
11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
1. தஞ்சை பெரிய கோவிலின் 1000வது ஆண்டு விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது? - 2010
2. தஞ்சை பெரிய கோவிலின் விமானம் எத்தனை அடி உயரம் உடையது? - 216 அடி
3. சோழன் செங்கணான் எழுபத்தெட்டு கோவில்களை கட்டியிருப்பதாக கூறியவர் யார்? - திருநாவுக்கரசர்
4. விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்டவர் யார்? - முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
5. மகேந்திரவர்ம பல்லவன் குடைவரை கோவில்களை அமைத்ததாக கூறும் கல்வெட்டு - மண்டகப்பட்டு கல்வெட்டு
6. கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை என்று கூறியவர் யார்? - பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
7. ப்ரெஸ்கோ என்ற இத்தாலிய சொல்லுக்கு என்ன பொருள் - புதுமை
8. ப்ரெஸ்கோ ஓவியங்கள் காணப்படும் இடங்கள் - எல்லோரா, அஜந்தா, சித்தன வாசல்
9. காகிதத்தில் ஒரு கோடு என்ற கவிதை தொகுப்பினை படைத்தவர் யார்? - மதுசூதனன்
10. ஆத்மநாம் என்ற கவிதை தொகுப்பினை எழுதியவர் யார்? - மதுசூதனன்
No comments:
Post a Comment