புதியப் பாடப்புத்தகம்||11ம் வகுப்பு|| 38 சிவத்தலங்கள் பற்றி பாடப்பட்டுள்ள நூலின் பெயர்??
11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
1. சுடுகாடு, கொல்புலி, குரைகடல் என்பதன் இலக்கண குறிப்பு - வினைத்தொகைகள்
2. திருவாசகம் என்பது ------------ கடவுள் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். - சிவன்
3. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக திருவாசகம் அமைந்துள்ளது. - எட்டாவது
4. திருவாசகத்தில் காணப்படும் பதிகங்களின் எண்ணிக்கை - 51 பதிகங்கள்
5. திருவாசகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை - 658
6. 38 சிவத்தலங்கள் பற்றி பாடப்பட்டுள்ள நு}லின் பெயர் - திருவாசகம்
7. மாணிக்க வாசகர் இயற்றிய நு}ல்கள் எவை? - திருவாசகம், திருக்கோவையார்
8. மாணிக்க வாசகர் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்? - அரிமர்த்தன பாண்டியனிடம்
9. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்? - ஜி.யு.போப்
10. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடல் எது ? - நம்ரதா கே சாகர்
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment