இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?
அனுபவ பகிர்வு:-பூனை கறிரியை விடுங்க...! இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?
மதுவை விட பாதிப்பு கோழி 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது.
ஆண்மையை அழிக்கும் பிராய்லர் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. "பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்"
"***எதார்த்தமான ஓர் உண்மையை சொல்கிறேன்,
அந்த கோழிகள் 45 நாட்களுக்கு மேல் இருந்தால் தானாகவே இதயமோ அல்லது கழிவுநீர் பையோ வெடித்து இறப்பதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.
அந்த கோழிகள் 45 நாட்களுக்கு மேல் இருந்தால் தானாகவே இதயமோ அல்லது கழிவுநீர் பையோ வெடித்து இறப்பதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.
அந்த பண்ணையின் உரிமையாளர் பெண் மிக சிறிய வயதில் பூப்படைந்ததும் வயதுக்கு மீறிய அபரிமிதமான வளர்ச்சியும் இதன் காரணமாகத்தான் என்பதை பண்ணையருகில் இருந்து உற்றுநோக்கியவன் நான்.
ஐந்தாம் வகுப்பு வரை அப்பெண் மிதமான வளர்சியுடன் இயல்பாகத்தான் தனியார் பள்ளி ஒன்றுக்கு சென்று வந்தது. அப்போதுதான் கோழி பண்ணையை ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் பெண்ணின் அப்பா வாரத்திற்கு நான்கு ஐந்து நாள் கோழிக்கறியை சமைத்து கொடுத்ததையும் நான் அறிவேன்.
அந்த பெண் படித்த பள்ளியில் எனது அக்காவும் மாமாவும் வேலை செய்து வந்தனர், அடுத்த ஓராண்டுகளில் அப்பெண் பூப்பெய்தியதையும் (வருத்தமாக) வீட்டில் பகிர்ந்துள்ளார்.
ஐந்தாம் வகுப்பு வரை அப்பெண் மிதமான வளர்சியுடன் இயல்பாகத்தான் தனியார் பள்ளி ஒன்றுக்கு சென்று வந்தது. அப்போதுதான் கோழி பண்ணையை ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் பெண்ணின் அப்பா வாரத்திற்கு நான்கு ஐந்து நாள் கோழிக்கறியை சமைத்து கொடுத்ததையும் நான் அறிவேன்.
அந்த பெண் படித்த பள்ளியில் எனது அக்காவும் மாமாவும் வேலை செய்து வந்தனர், அடுத்த ஓராண்டுகளில் அப்பெண் பூப்பெய்தியதையும் (வருத்தமாக) வீட்டில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அதிக உடல் எடையும் கூடியதால் கோழிக்கறியை தவிர்த்தார்கள். 11ம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு தற்போதெல்லாம் அப்பெண்ணுக்கு கோழிக்கறியை முழுவதுமாக தவிர்த்திருக்கிறார்கள்."***
சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம். தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது. மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம்
ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனையும் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது இந்நிலையில்,சென்னையில் பூனை பிரியாணி வேறு விற்கப்படுகிறது.நாம் சாப்பிடும் உணவு எது என்பது கூட பிரித்து அறிய முடியாத நிலைமை தற்போது எழுந்துள்ளது. எனவே முடிந்தவரை எது கிடைத்தாலும் வாங்கி உண்பதை சற்று குறைத்து கொள்வது நல்லது
மதுவை விட பாதிப்பு அதிகம் உள்ள ஓர் உணவு உண்டேன்றால் கோழி கறி.
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது:-
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்
குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.
"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்"
டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.
பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.
தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.
மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம்
ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனையும் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கோழியின் உடலில, திசுக்களில் ஏற்படும் அதே துரித வேக வளர்ச்சியும் செல்களின் முதிர்ச்சியும் மனித உடலிலும் நடந்தேறுகிறது...
இந்நிலையில்,சென்னையில் பூனை பிரியாணி வேறு விற்கப்படுகிறது.நாம் சாப்பிடும் உணவு எது என்பது கூட பிரித்து அறிய முடியாத நிலைமை தற்போது எழுந்துள்ளது.
எனவே முடிந்தவரை எது கிடைத்தாலும் வாங்கி உண்பதை சற்று குறைத்து கொள்வது நல்லது.
தனது சொந்த அனுபவத்திலிருந்து
- த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment