Wednesday, March 28, 2018

தேன் மிக உயர்ந்த அமிர்தம், ஆனால்

தேன்  மிக உயர்ந்த அமிர்தம், ஆனால்


தேன் ஓர் அற்புதமான உணவு இது  அனைவருக்கும் தெரியும் !!!

ஆனால்  அந்த தேனே  சிலசமயம்  நஞ்சாக மாரி ஆளைக்கொள்ளும் !!!

 நாம்  எதற்காகவோ  ஆங்கில மருந்து  சாப்பிட்டுயிருக்கும் போது பாலில்  தேன்கலந்தோ அல்லது  உடல்  இளைக்க எலுமிச்சம் பழச்சாறுடன் தேன்கலந்தோ குடிக்கும்போது  நஞ்சாக மாறி வயிற்றெறிச்சல்  ஏற்ப்பட்டு அனல்  மேலோங்கி  நுரையீரல்  இதயம்  பாதிக்கப்பட்டு  மரணம் ஏற்படும் !!!

இந்த பரிசோதனையை நீங்கள்  செய்துபாருங்கள் !!!


இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மாத்திரையில் சுண்ணாம்புசத்து  அதிகம் உண்டு !!!

சிறிது  வெற்றிலைபோடும்  சுண்ணாம்பில்  தேன்கலந்து  கை  வைத்து  பாறுங்கள்  கை  கொப்பளிக்கும்  அளவு  சூடுவரும் !!!

ஒருவர் சுகர்மாத்திரை  சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் இருமலுக்காக ஒருஸ்பூன்  தேன்  குடித்தார் சிறிது  நேரம் கழித்து வயிறு  எரிந்து  வேர்த்து  இதயவலிவந்து  டாய்லட்போயி  அவஸ்தைபட்டு விட்டார் !!!

நல்ல வேளை  அவர் வீட்டில்  எலுமிச்சம்பழம் 
இருந்தது  அதைகுடித்து  விஷம்முறித்து  ஆபத்தில்இருந்து  தப்பித்தார் !!!

தயவுசெய்து  ஆங்கில மருந்து  சாப்பிட்டு இருக்கும் பொழுது  மறந்தும் யாரும்  தேன்  சாப்பிடாதீர்கள் !!!

குழந்தைகளுக்கு மாத்திரையை தேனில் கொடுக்க கூடாது

அது  மருந்தை  முறித்து  உயிரை கொள்ளும் !!!

தெரியாமல் யாரும் சாப்பிட்டுவிட்டால் உடனே
எலுமிச்சைசாறு  கொடுத்தால் விஷம் முறிவு ஏற்பட்டுகாப்பாற்றி விடலாம்

அதிக கவனம்  தேவை !!!

தகவல் :- வைத்தியர் மாலிக்


இயற்கை மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது

இவ்விடம் பதிவிடுவது




சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment