Sunday, February 20, 2022

TNPSC-GROUP-IV 2021##+முக்கிய நடப்பு நிகழ்வுகள்-2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2019 - இந்தியா

TNPSC-GROUP-IV 2019##+முக்கிய நடப்பு நிகழ்வுகள்-2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள்

Old -பிப்ரவரி 2019 - இந்தியா


🍁 பெண்களின் பாதுகாப்பிற்TNPSC-GROUP-IV 2019##+முக்கிய நடப்பு நிகழ்வுகள்-2019

முக்கிய நடப்பு நிகழ்வுகள்

பிப்ரவரி 2019 - இந்தியாகாகவும் மற்றும் அனைத்து விதமான அவசர உதவிகளுக்காவும், ஒரே அவசர அழைப்பு எண் - '112" என்ற மொபைல் சேவையை தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் இணைந்து தொடங்கியுள்ளது.

🍁 தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான, ′சர்வதேச பு+ஜ்ஜிய நோக்கு மாநாடு′ மும்பையில் நடைபெற்றது.

🍁 நீர்வழிப் போக்குவரத்துகளை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, லேடிஸ் (டுயுனுஐளு) என்ற புதிய தளத்தை, இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம்  அறிமுகப்படுத்தியுள்ளது.

🍁 60 வயதைக் கடந்த அனைவருக்குமான 'முக்கியமந்திரி விரிதாஜன் ஓய்வு+திய திட்டம்" - () மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்காக, 'பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா" () என்ற ஓய்வு+திய திட்டத்தை பீகார் மாநில அரசு தொடங்கியுள்ளது.

🍁 மன்னார் வளைகுடா பகுதியில், கடல்பசுக்களை பாதுகாப்பதற்காக 'கடற்புற்கள் வளர்ப்பு திட்டம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

🍁 பசுக்களை பாதுகாப்பதற்காக ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசானது, 'கௌ சேவா ஆயோக்" என்ற பசுநல அறக்கட்டளையை அமைத்துள்ளது. இதன் தலைமையகம் சிம்லாவில் உள்ளது.

🍁 பொருளாதாரத்தின் பின் தங்கிய இளைஞர்களுக்காக 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசானது 'முக்கியமந்திரி யுவ ஸ்வாபியன் யோஜனா" ளௌளௌளௌ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

🍁 'முP-டீழுவு" என்ற இந்தியாவின் முதல் மனித காவல் ரோபோவை கேரள போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. பெண் உருவத்தில் இருக்கும் இந்த ரோபோவிற்கு சப்-இன்ஸ்பெக்டர் ரேங்க் வழங்கப்பட்டுள்ளது.

🍁 ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான 'ஏரோ இந்தியா - 2019" பெங்களூரில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான லாக்ஹீடு மார்ட்டின் (அமெரிக்கா), கு-21 என்ற பல பணிகள் மேற்கொள்ளும் போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

🍁 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத ஆறுகள் சு+ழ்ந்த பகுதியில், 'படகு ஆம்புலன்ஸ்" சேவையை ஒடிசா தொடங்கியுள்ளது. இச்சேவையின் முதல் படகானது 'நம்பிக்கை வாகனம்" என்ற பெயரில் கேந்தரபரா மாவட்டத்தின் பாடிஹர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

🍁 சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற போர் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கையில், உயிர் நீத்த இராணுவ வீரர்களின் நினைவாக புதுடெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகில் 'தேசிய போர் நினைவிடத்தை" பிரதமர் நாட்டிற்கு அர்பணித்துள்ளார். இந்நினைவகத்தில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

🍁 விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களுக்கிடையே உருவாக்குவதற்காக 'கேலோ இந்தியா" என்ற மொபைல் செயலியை பிரதமர் மோடி அவர்கள் புதுடெல்லியில் நடைபெற்ற 'இளைஞர் பாராளுமன்ற விழாவில்" அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மொபைல் செயலியானது இந்திய விளையாட்டு ஆணையத்தால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment