சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி - 11.
சர்க்கரைக்கென கொடுக்கப்படும் அலோபதி மருந்துகள் மிகக் கொடுரமான விளைவுகளை உருவாக்குகின்றன என்பதை முந்தைய பக்கங்களில் கூறியிருந்தேன். உண்மையில் சர்க்கரையின் அளவு கூடினால் இவ்வளவு கொடுமைகளை அது செய்வதில்லை.
இவ்வளவுக்கும் முதியவர் கந்தன் உடலில் சர்க்கரையின் அளவு சரியாகவே இருப்பதாக, அலோபதி அறிக்கை சான்று கூறியுள்ளது.
இது தான் "தேவையான அளவுக்கும்", சராசரி அளவுக்கும் உள்ள வேறுபாடு. உடலுக்கு எந்த பொருள் எவ்வளவு தேவை என்பதை ஆய்வுக் கூடங்களில் முடிவு செய்ய தொடங்கினால் கால்கள், கைகள் என உறுப்புக்களை வெட்டி வீசிக்கொண்டே இருக்க வேண்டியது தான். அப்படித்தானே செய்கிறார்கள். சர்க்கரை என்னும் பெயரால் உறுப்புகள் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, உலகப் போரில் உறுப்பு இழந்தவர்கள் எண்ணிக்கையை விட அதிகமாகிக்கொண்டு உள்ளது.
நீங்கள் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்புவதாக வைத்துக் கொள்வோம். உங்கள் முன்னால், இரண்டு பயிற்சியாளர்கள் நிற்கிறார்கள். ஒருவர், தன்னால் உங்களை வெற்றிபெறச் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார். அவரிடம் பயிற்சி பெற்று கை கால்களை இழந்தவர்கள் அதிகம், மேலும், என்னிடம் மட்டும் தான் பயிற்சி பெற முடியும். நீ வேறெங்கும் சென்றால் மூச்சடைத்து இறந்து போவாய் "என்கிறார்.
மற்றவரோ,நீண்ட காலமாக பயிற்சி அளிப்பவர். இவரிடம் பயிற்சி பெற்ற பலர் வெற்றி பெற்று விட்டார்கள். இவர் உங்களை எச்சரிக்கவுமில்லை, மிரட்டவுமில்லை. அமைதியாக நிற்கிறார்.
முதாலாமவர் சிலகணக்குகளை வைத்துள்ளார். ஓடும்போது ஒரு நிமிடத்திற்கு இதயம் எத்தனை முறை துடிக்க வேண்டும், எத்தனை முறை மூச்சு விட வேண்டும், எத்தனை அவுன்ஸ் வேர்க்க வேண்டும் என்றெல்லாம் அவர் கணக்குகள் சொல்கிறார். இவற்றை மீறினால், ஓடும் போதே மரணம் நேரிடும் என்கிறார். ஆக அவர் வெற்றியை பற்றி பேசவே இல்லை. மரணத்தை பற்றி பேசுகிறார்.
இரண்டாமவருக்கு இந்த கணக்குகள் பற்றிக் கவலை இல்லை. இவை தேவை இல்லை என்கிறார். எளிய பயிற்சிகள் போதும் வெற்றி பெறலாம் என்கிறார்.
நீங்கள் இரண்டாமவரிடம் செல்ல நினைக்கிறீர்கள்.அப்போது. முதலாமவரின் எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது. "கணக்குகளை மீறி ஓடினால் மரணம் நிச்சயம்." என்பது அந்த எச்சரிக்கை.
இப்போது எந்த பயிற்சியாளரிடம் செல்வீர்கள்.ஒருவர் உங்கள் வெற்றிக்கு உறுதி அளிக்கிறார். மற்றவர் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறார். இந்த முதலாமவரிடம் பலபேர் சேர்ந்து இறந்தும் போகிறார்கள். காரணம் கேட்கும் போதெல்லாம். "ஓடினால் இப்படித்தான் நடக்கும் இவர்கள் எல்லாரும் எங்கள் கணக்குகளை மீறி ஓடினார்கள். இறந்து போனார்கள். கணக்குகளை மீறாதீர்கள். என்கிறார் முதலாமவர்.
ஒரு வெற்றி வீரரின் வழிகாட்டுதல் வேண்டுமா, தோல்வி மனிதரின் கணக்குகள் வேண்டுமா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.அலோபதியின் கணக்குகளை நம்பிக்கொண்டு இருக்கப்போறீர்களா, அவற்றை வீசி விட்டு உடலின் இயற்கை ஆற்றல் மீது நம்பிக்கை வைக்கப் போறீர்களா.?
ஆய்வு அறிக்கைகளில் அலோபதி கூறும் கணக்குகள் எல்லாம், உங்களை நோயாளியாகவே தக்கவைப்பதற்கானவை.அதனால்தான் அலோபதியில் சர்க்கரை நோயை குணப்படுத்த முடிவதில்லை. அது மருத்துவ அறிவியலில் தோல்வியுற்ற முறை, பெரிய மருந்து நிறுவனங்களின் ஆதரவில் அம்முறை தன்னை வெற்றியாளர்கள் காட்டிக்கொள்கிறது.
சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என ஆய்வு செய்வது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. உங்கள் உடல் வேறு, என் உடல் வேறு, நீங்களும் நானும் உண்ணும் உணவு, செய்யும் பணிகள், உறங்கும் நேரம், வாழும் இடம் பயணிக்கும் முறை உள்ளிட்ட பலகாரணிகளும் வேறு வேறு, உங்கள் உடலில் சுரக்கும் அதே அளவுக்குத்தான் என் உடலிலும் சுரப்பிகள் சுரக்க வேண்டும் என்றால், வேடிக்கையான ஆசை இது.
சர்க்கரையிலிருந்து விடுபட்ட மக்கள் இந்த உண்மைகளை புரிந்து கொண்டவர்கள். அவர்களுக்கு புரியா விட்டாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மரபு மருத்துவர்களுக்கு இந்த உண்மைகள் தெரியும். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல். நோயிலிருந்து விடுதலை ஆகி விடலாம். ஆனால், ஆனால், அலோபதியிலிருந்து உங்களால் விடுதலை அடைய முடியாது. சர்க்கரையிலிருந்து விடுதலை அடைவதை காட்டிலும் அலோபதியில் இருந்து விடுதலை அடைய வேண்டியது தான் அடிப்படை தேவை. அப்படியான விடுதலைக்கு, மேற்கண்ட உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இப்போது, சிக்கல் உங்கள் உடலில் அல்ல. உங்களுக்கு அலோபதி வழங்கும் சிகிச்சையில் தான் இருக்கிறது. ஒன்றுமே இல்லாத ஒரு உடல் தொல்லையை பெரிய நோயாக்கி. அதையும் சரிசெய்யாமல் மக்களை முடமாக்கி வைத்து உள்ளது, அம்முறை, அலோபதியிலிருந்து விலகி வரும் மக்களிடம் அலோபதி துறையினரும் அதன் ஆதரவாளர்களும் கூறும் சேதி ஒன்று உண்டு "திடிரென்று மாரடைப்பு வந்து விடும் அதனால் மாத்திரைகளை நிறுத்தாதீர்கள்." என்பது தான்.
இது வெளிப்படையான மிரட்டலே அன்றி, வேறல்ல, மாத்திரைகளைத் தொடர்ந்து விழுங்கினால், புற்று நோய் வரும், மாரடைப்பு வரும் என அந்த மாத்திரை பெட்டியிலேயே அச்சிடப்பட்டுள்ளது. அந்த மாத்திரைகளை எழுதித் தள்ளும் போது, "இவற்றை சாப்பிட்டால் மாரடைப்பு வரும்" எனச் சொல்லும் நேர்மை இல்லாதவர்கள், மாத்திரைகளை நிறுத்தினல் மாரடைப்பு வரும் என மிரட்டுகிறார்கள்.
மக்கள் எல்லாரும் மாத்திரைகளை நிறுத்தினால் மருந்துகளால் பிழைப்பவர்களுக்கு தான் மாரடைப்பு வரும்.
இப்போது நீங்கள் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், சர்க்கரையை கண்டு அஞ்சவேண்டியது இல்லை எனும் உண்மையைத்தான், ஏனெனில், அது தனியாக ஒரு நோயல்ல. உடலின் ஏதோ ஒரு சில குறைபாடுகளால் உருவாகும் நிலைபாடு மட்டுமே சர்க்கரை என புரிந்து கொள்ளப்படுகிறது. சர்க்கரை அளவில் மாறுபாடு இருக்கிறது என்றால், அந்த மாறுபாடு என்ன காரணத்தினால் உருவானது என அறிந்து கொள்ள வேண்டுமே தவிர,
மாறுபாட்டுடன் மல்லுக்கு நிற்க கூடாது. நோயின் காரணம் வேறு, என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
"சர்க்கரை நோயை தீர்க்க முடியும்" என நான் கூறுவதன் உண்மையான பொருள், சர்க்கரைக்கு காரணமான உடல் தொல்லை எதுவோ அதைச் சரிசெய்து சர்க்கரையும் சீராக்க முடியும் என்பது தான். இது தான் மெய். ஏதோ சர்க்கரை என்பது கொடிய அரக்கன் போலவும் அந்த அரக்கனை கொலை செய்யும் வல்லமை எங்களுக்கு உண்டு என்பது போலவும் நாங்கள் கூறவில்லை, அது நீங்கள் அஞ்சத் தக்க நோயே அல்ல என்பது தான் சேதி.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், முறையான மரபு வழி மருத்துவர்களை நாடுவது தான். இதில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. மரபு மருத்துவர்கள் என்ற பேரில் ஏராளமான போலிகள் இருக்கிறார்கள். முறையாக சான்றிதழ் பெற்றாலும், அலோபதி முறையை மானசீகமாக ஏற்றுக் கொண்ட மரபு மருத்துவர்களும் இருக்கிறார்கள். இவர்களை ஒதுக்க வேண்டும். இவர்களிடம் உங்களுக்கான தீர்வு இல்லை.
சரியான மரபுவழி மருத்துவரை நீங்கள் தான் கண்டறிய வேண்டும். நானறிந்த முறையான மரபு மருத்துவர்களை, என்னிடம் கேட்கும் மக்களிடம் கூறுவதுண்டு. இந்த கட்டுரையில் அவர்கள் பெயரை எல்லாம் எழுதினால், ஏதோ விளம்பரம் போல மாறிவிடும். எனது நோக்கம் விளம்பரம் செய்வதல்ல, மக்களுக்கு இருக்கும் அச்சத்தை போக்கி, முறையான சிகிச்சைகள் வழியாக அவர்கள் நலமடைய ஒத்துழைப்பு தான்.
என்றும்
உங்கள் நலனில் அக்கறையோடு ம. செந்தமிழன் எனும் சிந்தனை சிற்பியின் இனிப்பு என்ற
இந்த சர்க்கரை என்ற நோயிலிருந்து உங்களை காக்கும் அற்புதமான துணை உணவு தான் எங்கள் ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை, அனுப்பர்பாளையம் திருப்பூர், வழங்கும் சித்த சக்தி துணை உணவு, பயன் படுத்தி பயன் பெற தொடர்பு கொள்வீர் 9585436122,
8778832095.
முந்தைய பதிவுகளைக்காண
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment