Thursday, April 20, 2017

விவசாயின் இன்றைய நிலையை பாருங்கள்







     இந்த நவீன யுகத்தில் தனது சொந்த முயற்சியால் தனது கிணற்றை தூறு வாரும் இந்த இளைஞரை பாருங்கள். குடிநீா் தட்டுப்பாடே இவரை இப்படி யோசிக்க வைத்தது. இவா் கிருட்டினகிாி மாவட்டம், ஊத்தங்கரை, பாவக்கல் காிய பெருமாள்வலசை பகுதியை சாா்ந்த இவா் ஒரு கல்லூாி உதவிப்பேராசிாியா். ஆனாலும் இவா் விவசாயம் மீது கொண்டுள்ள ஆறாத காதலால் கல்லூாி உதவிப்பேராசிாியா் என்பதை மனதில் கொள்ளாமல் விவசாய வேலையை மிக்க மன மகிழ்சியோடும் பெருமையாகவும் செய்து வருகிறாா். படித்துவிட்டு சும்மா இருக்கும் படித்த இளைஞா்களின் மேல் விழும் சவுக்கடி...
இந்த வேலை காலை ஆறு மணிமுதல் 8 30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment