Monday, September 9, 2019

#TNPSC பொது அறிவு - இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்? | பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு - இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?
பொது அறிவு வினா விடைகள் 


1. தமிழ் மொழி முதன் முதலில் ---------- என்ற வரிவடிவத்தில் எழுதப்பட்டது. - தமிழ் பிராமி

2. இந்திய தொல்லியல் துறை ----------- கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். - மத்திய அரசின்

3. இந்தியாவில் உள்ள தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பதற்கு, இந்திய கருவு+லம் மற்றும் புதையல் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? - 1878

4. இந்தியாவில் உள்ள தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பதற்கு பழங்கால பொருட்கள் மற்றும் கலைக் கருவு+லங்கள் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? - 1972

5. ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் அடங்கிய தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பியு+ட்டிங்கேரியன் அட்டவணை

6. இயற்கை வரலாறு என்ற நு}லை எழுதியவர் யார்? - பிளினி

7. முசிறிஸ் என வழங்கப்பட்ட துறைமுகம் எது? - முசிறி துறைமுகம்

8. அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரிவடித்திற்கு ---------- என்று பெயர். - அசோகன் பிராமி

9. சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத் தலைவியான கண்ணகிக்கு கோயில் எழுப்பியவர் யார்? - சேரன் செங்குட்டுவன்

10. சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? - வேளிர்கள்

11. யவனர்கள், முசிறி துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதை, அகநானுற்றின் எத்தனையாவது பாடல் எடுத்துரைக்கிறது? - அகநானு}று 149

12. மேலை நாடுகளோடும், கீழை நாடுகளோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த பழங்காலத் துறைமுகம்? - பட்டணம் (எர்ணாகுளம் மாவட்டம்)

13. எந்த நு}லில் தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது? - பெரிப்ளஸ்

14. 'பெரும் பத்தன் கல்" என்ற அரிய கல் கண்டெடுக்கப்பட்ட இடம்? - தாய்லாந்து

15. செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்தின் பெயர் என்ன? - பெர்னிகே

No comments:

Post a Comment