இந்த தளத்தில் பல்வேறு விதமான தமிழ் சார்ந்த தகவல்கள் மற்றும் தமிழ் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் கவிதைகள் பாடல்கள், விவாதத்திற்குறிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தற்போது உடல் ஆரோக்கியத்தை முன் வைத்து அலோபதி மருந்துகள் அல்லாத மாற்று மருத்துவம் குறித்த தகவல்களும், இயற்கை மருத்துவம் குறித்த தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளது. இந்தத் தளம் எப்போதும் உங்களை வரவேற்கும் - இப்படிக்கு த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
Thursday, April 20, 2017
விவசாயின் இன்றைய நிலையை பாருங்கள்
இந்த நவீன யுகத்தில் தனது சொந்த முயற்சியால் தனது கிணற்றை தூறு வாரும் இந்த இளைஞரை பாருங்கள். குடிநீா் தட்டுப்பாடே இவரை இப்படி யோசிக்க வைத்தது. இவா் கிருட்டினகிாி மாவட்டம், ஊத்தங்கரை, பாவக்கல் காிய பெருமாள்வலசை பகுதியை சாா்ந்த இவா் ஒரு கல்லூாி உதவிப்பேராசிாியா். ஆனாலும் இவா் விவசாயம் மீது கொண்டுள்ள ஆறாத காதலால் கல்லூாி உதவிப்பேராசிாியா் என்பதை மனதில் கொள்ளாமல் விவசாய வேலையை மிக்க மன மகிழ்சியோடும் பெருமையாகவும் செய்து வருகிறாா். படித்துவிட்டு சும்மா இருக்கும் படித்த இளைஞா்களின் மேல் விழும் சவுக்கடி...
இந்த வேலை காலை ஆறு மணிமுதல் 8 30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் நடைபெறுகிறது.
Subscribe to:
Posts (Atom)