Police Exam 2019 : பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்று கூறியவர் யார்? - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. நெஞ்சில் அன்பு இல்லாதவர் வாழ்க்கை தளிர்க்காது என்று கூறும் நு}ல் எது? - திருக்குறள்
2. சன்மார்க்க சங்கம், அறச்சாலை, ஞானசபை ஆகியவற்றை அமைத்தவர் யார்? - வள்ளலார்
3. உ.வே.சா.வின் சுய வரலாற்று நு}ல் எது? - என் சரிதம்
4. நான்மணிகடிகையில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் எத்தனை அறக்கருத்துக்கள் உள்ளன? - 4
5. பாட்டுக்கொரு புலவன் என அழைக்கப்படுபவர் யார்? - பாரதியார்
6. நாயனார், நான்முகனார் என அழைக்கப்படுபவர் யார;? - திருவள்ளுவர்!!!
7. உ.வே.சா பதிப்பித்த மொத்த நூல்கள் எத்தனை? - 80
8. தமிழ்நாட்டில் பறவைகளின் புகலிடங்கள் எத்தனை உள்ளது? - 13
9. நேர்மையர் மேலவர் : கீழவர் மற்றோர் என்று கூறியவர் யார்? - பாரதியார்
10. பறவைகள் பருவமாற்றத்தால் இடம் பெயர்தலை எவ்வாறு அழைப்பர்? - வலசைப் போதல்
11. அன்பை அடைத்து வைக்க தாழ்பாள் இல்லை அது கண்ணீராக வெளிப்படும் என்று கூறியவர்? - வள்ளுவர்
12. தமிழ் நாட்டு பறவைகளின் வகைகள் எத்தனை? - 2400
13. 'பசித்திரு, தனித்திரு, விழித்திரு" என்று கூறியவர் யார்? - வள்ளலார்
14. நடுவண் அரசு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு? - 1978
15. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்? - இராமச்சந்திர கவிராயர்
No comments:
Post a Comment