Pages

Monday, November 12, 2018

முடக்குவாதம் ருமட்டிக் ஆர்த்ரைடிஸ் பக்கவாதம் தீர மருத்துவம்

முடக்குவாதம் ருமட்டிக் ஆர்த்ரைடிஸ்
பக்கவாதம் தீர மருத்துவம்





முறை 1

  1. பூவரசன் மரபட்டை
  2. விடத்தேர் பட்டை
  3. மாவிளங்கபட்டை
  4. வாதநாராயணன் பட்டை
  5. முடக்கத்தான் சழுலம்
  6. கோபுரம் தாங்கி 
  7. பிரண்ட ேவ ர்
  8. எலும்பு ஓட்டி இலை பட்டை சிற்றாமுட்டி வேர்
  9. நல்ல வேளை வேர்
  10. அசுவகந்தா
  11. சுன்னாம் புதெளிவு நீரில் சுத்தி செய்த கொடிவேலீ வேர்பட்டை
  12. மஞ்சனத்தி பட்டை
  13. மிளகரனை
  14. நொச்சி வேர்

இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை இரவு ஒரு ஸ்பூன் பால் அல்லது தேனில் சாப்பிடவும்.

முறை 2

முதிர்ந்த பூவரசன் பட்டை கால் கிலோ எடுத்து 500 மில்லி நீரில் போட்டு காய்ச்சி 100 மில்லியாக சுன்ட வைத்து அதில் 20 மில்லி தேன் கலந்து 3 நாள் வெறும் வயிற்றில் குடித்து உப்பில்லாப் பத்திய ம் இருக்கவும் குடிநீரை தினமும் தயாரித்து கொள் ளவும்.

முறை 3

மாவிளங்கம் இலை 2 கைபிடி எடுத்து கால் லிட்டர் நீரில் போட்டு 50 மில்லியாக வற்ற வைத்து 50 மில்லி தேங்காய் பால் 50 மில்லி ஆவின் பால் கலந்து வேளைக்கு 50 மில்லி விதம் மூன்று வேளையும் சாப்பிட்டு வர முடக்குவாதம் சரியாகும்.

முறை 4

கொடி வேலி மிளகரனை நொச்சி இவைகளின் வேர்பட்டையை சம அளவில் எடுத்து சூரணமாக செய்து வைத்து திரிகடி அளவு காலை மாலை குளிர்ந்த நீரில் சாப்பிட்டு வர முடக்குவாதம் குணம் ஆகும்.

முறை 5

சுத்தி செய்த வீரம் 20 கிராம் எடுத்து 20 கோழி முட்டையின் வென் கருவால் சுருக்கு கொடுத்து சுத்தி செய்த வெடி உப்பு 20 கிராம் சுத்தம் செய்த நேர்வாளம் 20 கிராம் முற்றிய தேங்காய் பால் விட்டு மெழுகு போல் அரைத்து முற்றிய 7 தேசங்காயை துருவி பாலெடுத்து அரைத்து வைத்துள்ள மெழுகை போட்டு காய்ச்ச வேண்டும் நீர் சுன்டிய தருனத்தில் என்ன ய வடித்து இந்த என்னையில் 5 முதல் 10 சொட்டு வரை சக்கரை கலந்துசாப்பிட இரன்டு முறை பேதியாகும் அளவு சொட்டுக்களை கூட்டியே எ குறைத்தோ 10 நாள் கொடுத்து மருந்தை நிருத்தி விடவும் முடக்குவாதத்திற்க்கு அனுபவ மருந்து.

மரு_ ரமேஷ் சிவன் - 9043 199315 - கும்மிடிப்பூண்டி.


சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா?!

என்னும்  பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://kavimalaravan.blogspot.com/2018/11/blog-post_11.html?m=0


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்





No comments:

Post a Comment