Pages

Thursday, August 9, 2018

மு. கருணாநிதிக்கு இரங்கற்பா.....

கலைஞர்.
கவிஞர். மு.கருணாநிதிக்கு
இரங்கற்பா.....


தமிழ்நாடாண்ட தமிழ்க்கவியே...
தரணியாளும் தமிழுக்கு மகுடம்சூட்டிய சிறப்பே...
செந்தமிழ்க்கடலில் உதித்து,
செம்புலமண்ணில்
வளர்ந்து,
தமிழ்மொழியை
உயர்தனிச்
செம்மொழியாய்
உயர்த்திப்
பெருமை நல்கிய நற்றமிழ்க் கொடிப்பிடித்தோன்....நீயே...!

கவிஞர். பொன்.முரு.
காமராசன்,
க.தருமத்துப்பட்டி,
திண்டுக்கல்.

No comments:

Post a Comment