Emergency Acu Point-அவசரநிலை அக்குபுள்ளி
நமக்கு ஏற்படும் பல விதமான அவசர நிலைகளில் என்ன செய்வதென்று தெரிவதில்லை. ஆம்புலன்ஸ்ஸையும், மருத்துவமணையையும் தான் நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்குள் ஏற்படும் பதற்றம் மற்றும் கால தாமதத்தால் விலைமதிப்பற்ற பல உயிர்கள் இழக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிக எளிதாக, எல்லோராலும் சிகிச்சயளிக்கக் கூடிய ஒரு சிகிச்சை முறையை இப்போது கற்றுக்கொள்ளப் போகின்றீர்கள். மேலும் ஆங்கில மருத்துவ முறையில் முதலுதவி தெரிந்தவர்கள் தான் சிகிச்சையளிக்க முடியும். ஆனால் இந்த அக்குபிரஷர் முறையில் 5 வயது குழந்தை முதல் அனைவரும் சிகிச்சையளிக்கலாம்.
குழந்தைகளுக்கும் இதை கற்றுக்கொடுங்கள்.
மயக்கம்
எந்தெந்த நிலைகளில் மயக்கம் வரும்?
👉 சாதாரன மயக்கம் அல்லது மயக்கம் வருவது போன்ற நிலை.
👉 Low BP யால் மயக்கம்.
👉 Low Sugar ஆல் மயக்கம்.
👉 Sun Stroke - கடுமையான வெயில் தாக்கத்தால் ஏற்படும் மயக்கம்.
👉 சுய நினைவற்ற நிலை.
👉 பசியால் மயக்கம்.
👉 தலைசுற்றல், கிருகிருப்பு.
👉 பேச்சு மூச்சற்ற நிலை.
👉 Electric Shock ஆல் ஏற்படும் மயக்கம்.
👉 போதை பொருட்களால் ஏற்படும் மயக்கம்.
(சாராயம் அல்ல)
சிகிச்சை முறை:-
GV - 26 என்கிற அகுபங்சர் புள்ளி. இந்தப் புள்ளி மேலுதட்டின் மேல்பகுதியின் நடுவில் மூக்கின் அடிபாகத்திற்கு சற்று கீழே அமைந்துள்ளது.
இப்புள்ளியில் கட்டை விரலை செங்குத்தாக வைத்து இரண்டு நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுத்தால் பாதிப்படைந்தவர்கள் சரியாகி சகஜ நிலைக்கு வந்துவிடுவார்கள்.
சற்று உறுதியாக நகக்கீரல் படாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
👉 சிறுவர்களுக்கு மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும். நன்றி!
நன்றி: Dr. Gouse MD (Acu.,Tcm)., Singapore.
மேலும் பல மருத்துவ தகவல்களை அறிய Www.kavimalaravan.blogspot.in இணையுங்கள்.
இத்தகவல்கள் மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவர் குழுவினரிடமிருந்து பெறப்பட்டது....
இவ்விடம் பதிவிடுவது
- த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment